590
திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் செல்ஃபோன்களை பறித்து விட்டு கழிவறைக்குள் சென்று பதுங்கிய திருடனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். பயணிகளிடம் செல்ஃபோன் திருடியதா...

529
திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டிவனம் அரசு...

475
அமெரிக்கா சென்றவர் பயன்படுத்தி கைவிட்ட செல்ஃபோன் எண் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் கடன் வாங்கிய நபரை போலீசார் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த செந்தில் குமார் அமெரிக்கா சென்ற நிலையில் அ...

426
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவரை வெட்டி படுகொலை செய்ததாக ரௌடி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலரான உஷாராணியின் கணவர் ஜாக்சன்...

375
சென்னை காசிமேட்டில் கண்டெய்னர் லாரி ஒட்டுனர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்ஃபோன் பறித்ததாக கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 28-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்குள் ...

339
இலங்கையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 8 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தவரை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவினர் பாம்பனில் வைத்து கைது செய்தனர். தேடப்பட்டு வந்த...

250
சென்னை ஏழுகிணறு பகுதியில் மூத்த மகன் ஓட்டும் ஷேர்ஆட்டோவில் இளைய மகனுடன் பயணி போல ஏறி ஒரே நாளில் 7 செல்போன்களைத் திருடியதாக பெண் ஒருவரையும் அவரது 2 மகன்களையும் போலீஸார் கைது செய்தனர். இதுவரை 39 செல...



BIG STORY